மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
தொடங்கும் முன் ஆயிரம் முறை
யோசியுங்கள். தொடங்கிய பின்
ஆயிரம் தடை வந்தாலும்
தகர்த்து முன் செல்லுங்கள்.
நம் எண்ணங்களும் உணர்வுகளும்
சிந்தனையும் செயல்களும்
நன்மைகளை மட்டுமே செய்யுமானல்
நம்மை நாடி
மகிழ்ச்சி தானாக தேடி வரும்.
No comments:
Post a Comment