மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
நம்மிடம் உதவிகள் பெற்றவர்கள்
நமக்கு நன்றியுடன் இருப்பார்கள்
என்று எதிர்பார்க்கக் கூடாது.
உதவி செய்துவிட்டு மறந்துவிட வேண்டும்.
நன்றியை ஒருபோதும்
எதிர்பார்க்கவே கூடாது.
ஏக இறைவனின் கருணை பார்வை
நம்மீது பட வேண்டும் என்ற ஆசையில்
உதவிகள் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment