மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
இனி மேல் எப்படி போகுமோ
என்று நினைத்து பயந்து பயந்து
சாவதல்ல வாழ்க்கை.
இவ்வளவு வயது வரை
நம்மை கொண்டு வந்து
சேர்த்திருக்கிறதே என்று
நினைத்து திருப்தி அடைவது தான்
இனிமையான வாழ்க்கை.
வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்.
பயந்து, பயந்து வாழாதீர்கள்.
No comments:
Post a Comment