மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
முயற்சியை ஒருபோதும் கைவிடாதீர்கள்.
நீங்கள் அதிசயத்தை நிகழ்த்த போகும் தருணம் இதுவாக கூட,
இப்போது கூட இருக்கலாம்.
கோபம் என்பது வலுவான காற்றைப் போன்றது.
சற்று நேரத்தில் அது தணிந்துவிடும்.
ஆனால் அதற்குள்
பல மரங்களின் கிளைகளை
அது முறித்துவிடும்.
No comments:
Post a Comment