மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
யார் ஒருவர் நல்ல செயலைச் செய்தாலும்
அவரை மனதார பாராட்டுங்கள்.
உங்கள் பாராட்டுகள் அவரை மேன்மேலும்
நல்ல செயல்களைச் செய்ய வைக்கும்.
நல்ல செயல்கள் வேகமாக பரவி,
நல்ல சூழலை உருவாகும்.
நல்ல சூழல் அமைதியான சமூகத்தை
உருவாக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment