நல்லது செய்ய மனம் வேண்டும்...!
``உலக அழிவு வரை நாம் வாழ்வோம் என்பது பொய் என்றாலும், அப்படி நம்புவதால் தான் மனிதர்கள் தவறாக நடந்து கொள்கிறார்கள். கடவுள் நம்பிக்கையில் கூட நல்லது செய்தால்தான் சொர்க்கத்தில் இடம் என இருக்கிறது. அதை நம்பியாவது நல்லது செய்வோம். கடவுள் நம்பிக்கை இருக்கோ, இல்லையோ நல்லது செய்வதற்கான மனதும், வாய்ப்பும் எல்லாருக்கும் அமைய வேண்டும் என விரும்புகிறேன்"
- நடிகர் மம்மூட்டி

No comments:
Post a Comment