மீடியா முன் மைக் பிடித்து தைரியமாக நின்று,
“ராகுல் காந்தி குற்றச்சாட்டு சொல்லும் முன் ஆதாரம் காட்ட வேண்டும்!” என்று சவால் விடுத்த பாஜக அமைச்சர்கள் — பிரஹ்லாத் ஜோஷி மற்றும் அஷ்வினி வைஷ்ணவ்.
கேமரா ஓடிக்கொண்டே இருந்தது… வார்த்தைகள் கம்பீரமாக பறந்துகொண்டே இருந்தது…
அப்போதே ராகுல் ஜி அமைதியாக வந்து,
“வாங்க… சேர்ந்து பேசலாம்.” என்று சொன்னார்.
அடுத்த நொடியில் என்ன நடந்தது தெரியுமா?
சவால் விட்ட அதே வேகத்தில்… இருவரும் ஸ்பிரிண்ட் போட்ட வீரர்களைப் போல அங்கிருந்து பறந்தார்கள்!
முன்னால் மைக் இருந்தால் மாவீரர்கள்,
முன்னால் கேள்வி வந்தால் மாயவீரர்கள்!
“ஆதாரம் காட்டு” என்று சொன்னவர்கள்,
“அருகில் வாருங்கள்” என்றதும் காணாமல் போனார்கள்.
இது விவாதமா… இல்ல டாம் & ஜெர்ரி சீன்களா?
கேள்விகளை எதிர்கொள்ள முடியாதவர்கள்,
எப்படி தேர்தலை எதிர்கொள்வார்கள்?
No comments:
Post a Comment