தொடங்கும் முன் ஆயிரம் முறை
யோசியுங்கள். தொடங்கிய பின்
ஆயிரம் தடை வந்தாலும்
தகர்த்து முன் செல்லுங்கள்.
நம் எண்ணங்களும் உணர்வுகளும்
சிந்தனையும் செயல்களும்
நன்மைகளை மட்டுமே செய்யுமானல்
நம்மை நாடி
மகிழ்ச்சி தானாக தேடி வரும்.
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
தொடங்கும் முன் ஆயிரம் முறை
யோசியுங்கள். தொடங்கிய பின்
ஆயிரம் தடை வந்தாலும்
தகர்த்து முன் செல்லுங்கள்.
நம் எண்ணங்களும் உணர்வுகளும்
சிந்தனையும் செயல்களும்
நன்மைகளை மட்டுமே செய்யுமானல்
நம்மை நாடி
மகிழ்ச்சி தானாக தேடி வரும்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 23.04.2026 வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தனது குடும்பத்தினருடன் திருச்சி காஜாமியான் மேல்நிலைப்பள்ளியில் காலை 10. 30 மணிக்கு தனது வாக்குப்பதிவினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.
வாழ்க்கை என்பது பிறப்பு மற்றும் இறப்புக்கு இடையிலான ஒரு காலமாகும். இந்த காலத்தில் நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து உங்களுடைய அழகிய செயல்கள் மூலம் மற்றவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவித்து வாழுங்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைத்து வாழுங்கள். மகிழ்ச்சி உங்களை தேடி வரும்.
கேளுங்கள்....!
தமிழ்நாட்டில் வளர்ச்சி தொடர திராவிட மாடல் ஆட்சி் மலர வாக்களியுங்கள்...!