எல்லாம் மதிப்பு மிக்கதுதான்.
ஆனால், அதைவிட
மதிப்புமிக்கது சுயமரியாதை.
உங்கள் சுயமரியாதையை
யாருக்காகவும், யாரிடமும்
விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
எல்லாம் மதிப்பு மிக்கதுதான்.
ஆனால், அதைவிட
மதிப்புமிக்கது சுயமரியாதை.
உங்கள் சுயமரியாதையை
யாருக்காகவும், யாரிடமும்
விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.
Four important things in life.
Good health, true love, inner peace
and a purpose to live for.
Everything else is secondary.
மகிழ்ச்சியாக வாழ
ஆயிரம் வழிகள் உண்டு.
ஆனால் கவலையின்றி வாழ
மூன்று வழிகள் மட்டும் தான் உண்டு.
வருவது வரட்டும்...
போவது போகட்டும்...
நடப்பது நடக்கட்டும்...
என்று இருப்பது தான்
அந்த மூன்று வழிகள்..
A breathtaking view of the Grand Mosque in Makkah where millions of hearts find peace, countless prayers rise to the heavens and every moment reminds us of Allah's infinite mercy. May Allah invite us all to His Sacred House again and again.
சஞ்சலங்கள்,
சலனங்கள்,
குழப்பங்கள்
ஏதுமின்றி
நதி போல
ஓடிக்கொண்டிரு!
ஆமாம்,
ஓடிக் கொண்டே இரு...
- சும்மா ஒரு தத்துவம் -
மகிழ்ச்சியான தருணம்...!
என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' ஆகிய இரண்டு நூல்களை சமூக ஆர்வலர், மூத்த ஊடகவியலாளர் தோழர் மணிமாறன் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.