நீங்கள் ஆசைப்படும் வாழ்க்கையை
உங்கள் இஷ்டம் போல்
வரம்பு மீறாமல் வாழ்ந்து விடுங்கள்.
ஏனென்றால் பிறர் சொல்லைக் கேட்டு
உங்கள் ஆசைகளை
அடமானம் வைத்து விடாதீர்கள்.
உங்கள் வாழ்வில் நீங்கள் தொலைந்த
ஆசைகளை, நேரத்தை
மீண்டும் திரும்பவும் மீட்க முடியாது.
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
நீங்கள் ஆசைப்படும் வாழ்க்கையை
உங்கள் இஷ்டம் போல்
வரம்பு மீறாமல் வாழ்ந்து விடுங்கள்.
ஏனென்றால் பிறர் சொல்லைக் கேட்டு
உங்கள் ஆசைகளை
அடமானம் வைத்து விடாதீர்கள்.
உங்கள் வாழ்வில் நீங்கள் தொலைந்த
ஆசைகளை, நேரத்தை
மீண்டும் திரும்பவும் மீட்க முடியாது.
வாழ்க்கையில்
அளவுக்கு அதிகமாக திட்டமிடாதீர்கள்.
வாழ்க்கையின் அற்புதமான தருணங்கள்
பெரும்பாலும் திட்டமிடாமல் நடப்பவைதான்.
நமது திட்டமிடல் மிகப்பெரிய அளவுக்கு
இல்லாமல், நமது திறமை, வசதி, சூழல்
ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு
மட்டுமே இருக்க வேண்டும்.
அற்பமாய் யாரையும்
ஒருபோதும் நினைக்காதீர்கள்.
ஏனெனில் நாளை அவர்களே
அற்புதங்களையும் நிகழ்த்திடக் கூடும்.
ஏக இறைவன் எல்லோருக்கும்
ஏதோ ஒருவகையில் திறமை
கொடுத்துள்ளான். எனவே
யாரையும் அற்பமாய் கருதவே கூடாது.