அழகு....
அழகோ.....அழகு....
அற்புதமான அழகு.....
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
ஆசைப்படும் வாழ்க்கையை
உங்கள் இஷ்டம் போல் வாழ்ந்துவிடுங்கள்.
பிறர் சொல்லைக் கேட்டு
உங்கள் ஆசைகளை
அடமானம் வைத்து விடாதீர்கள்.
உங்கள் வாழ்வில்
நீங்கள் தொலைத்த ஆசைகளை
திரும்பவும் மீட்க முடியாது
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உலகில் ஒருவனுக்கு கிடைக்கும்
உயர்ந்த வரம் திருப்தியான மனம் தான்.
மன திருப்தி, வாழ்க்கையில்
அமைதியை தரும்.
எப்போதும் மன திருப்தியோடு
வாழ முயற்சி செய்வோம்.