ஒவ்வொரு நேர்மறை சிந்தனையும்
ஒரு அழகான, அமைதியான
பிரார்த்தனை போன்றது தான்.
அவை உங்கள் வாழ்க்கையை நிச்சயம் மாற்றி அமைக்கும்.
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்
நேர்மறை சிந்தனை மிக மிக அவசியம்.
அதன்மூலம் வாழ்க்கை வளம் படும்.
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
ஒவ்வொரு நேர்மறை சிந்தனையும்
ஒரு அழகான, அமைதியான
பிரார்த்தனை போன்றது தான்.
அவை உங்கள் வாழ்க்கையை நிச்சயம் மாற்றி அமைக்கும்.
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்
நேர்மறை சிந்தனை மிக மிக அவசியம்.
அதன்மூலம் வாழ்க்கை வளம் படும்.
விருப்பம் இல்லாதவர்களை
விரட்டிப் போவதை விட,
விலகிப் போவது நல்லது.
இதனால் பல பிரச்சினைகளில்
இருந்து நமக்கு விலகி இருக்க
வாய்ப்பு உருவாகும்.
மனம் அமைதி பெறும்.
No matter where you are in your life.
If you let love and kindness be your guide,
you will always find your way.