மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
எந்தவித பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல் நமக்கு
பல நன்மைகளை புரியும்
மரங்களைப் போல
நாமும் இயலாதவர்களுக்கு,
உதவிகள் புரிவோம்.
அவர்களுக்கு ஆறுதலாக
இருந்து மகிழ்ச்சி அடைவோம்.
பிறருக்கு செய்யும் உதவி நமக்கும்
ஆறுதலாக இருக்கும்.
Post a Comment
No comments:
Post a Comment