Tuesday, August 18, 2026

ஆறுதல்....!

 எந்தவித பிரதிபலனையும் 

எதிர்பார்க்காமல் நமக்கு

பல நன்மைகளை புரியும் 

மரங்களைப் போல 

நாமும் இயலாதவர்களுக்கு, 

உதவிகள் புரிவோம். 

அவர்களுக்கு ஆறுதலாக 

இருந்து மகிழ்ச்சி அடைவோம்.

பிறருக்கு செய்யும் உதவி நமக்கும்

ஆறுதலாக இருக்கும்.



No comments: