மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
எந்த புதிய முயற்சியிலும்
முதலில் வருவது பதட்டம்.
முடிவில் அடைவது பக்குவம்.
பதட்டம் வரும்போது,
பொறுமையுடன் தன்னம்பிக்கையுடன்
செயல்பட்டால் முயற்சி பலன் தரும்.
Post a Comment
No comments:
Post a Comment