வரலாற்று சிறப்பு மிக்க ஆற்காடு நகரம் தாஜ்பூரில் இயங்கிவரும் தாருல் உலூம் சிப்கத்துல்லாஹ் மதரஸாவில், நாட்டின் 80வது சுதந்திர தின விழா 15.08.2026 அன்று காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு, நான் எழுதிய "உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி" மற்றும் "இந்திய முஸ்லிம்கள் பாகம்-1" ஆகிய இரண்டு நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. நூல்களை வழங்க அனுமதித்த மதரஸா நிர்வாகிகளுக்கு நன்றி.
No comments:
Post a Comment