மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
துன்பத்தில் இருப்பவர்களை
உடனே போய் பாருங்கள்.
செல்வத்தில் இருப்பவர்களை
கூப்பிட்டால் மட்டும் போய் பாருங்கள்.
செல்வ செழிப்பில் உள்ளவர்களை
கொஞ்சம் தூரத்தில் வைத்தே பழகுங்கள்.
Post a Comment
No comments:
Post a Comment