சட்டப்பேரவை நிகழ்வு - பள்ளி மாணவர்கள் வருகை
சட்டப்பேரவை நிகழ்வுகளை காண அதிகளவில் பொதுமக்களும், பள்ளி மாணவர்கள் வருகை...
இந்நிலையில், பேரவை மாடத்துக்கு செல்லும் வழியில் காத்திருக்கின்றனர்.
அதிகளவில் மக்கள் வருகை புரிந்துள்ளதால் போலீஸார் தீவிராமாக கண்காணித்து வருகின்றனர்.
உரிய சோதனைக்கு பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆர்வமோ....ஆர்வம்....
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்










No comments:
Post a Comment