மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
உங்களைப் பற்றி கவலைப்படும்
நல்லவர்கள் குறித்து
நீங்களும் கவலைப்படுங்கள்.
அவர்கள் மீது அக்கறை கொள்ளுங்கள்.
இதன்மூலம் உங்கள் வாழ்க்கையில்
மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
Post a Comment
No comments:
Post a Comment