திறமை இருந்தா இங்க யாரும் யாரையும் அமுக்க முடியாது.
சும்மா அமுக்கராங்க, ஒதுக்கிறாங்க என்று புலம்பிக்கிட்டு இருந்தா சாதிக்க முடியாது.
நல்லா படிச்சு, திறமையை வளர்த்து சாதித்து மேல வரணும்.
கீழே இருக்குறவங்களுக்கு கை கொடுத்து தூக்கி விடனும்.
அப்போ தா மகிழ்ச்சி கிடைக்கும்.

No comments:
Post a Comment