எதிர்கட்சிகள் என்ன பேச வேண்டும் என்பதை ஆளுங்கட்சி தீர்மானிக்க முடியாது.
இது எங்களுக்கு அரசியல் சாசனம் கொடுத்திருக்கிற உரிமை. மக்களுக்காக நாங்கள் ஆற்ற வேண்டிய கடமை.
அவர்கள் பதில் சொல்ல எல்லையற்ற வாய்ப்பிருந்தும் எங்களை பேசவிடாமல் தடுப்பதற்கு காரணம், உண்மையை கண்டு அவர்கள் பயந்துபோய் இருக்கிறார்கள்.
manickamtagore
No comments:
Post a Comment