சே....!
சே
என்ன மக்கள்
இவர்கள்...
தண்ணீர்
திறக்க
நீதிமன்றம்
பிறப்பித்த
உத்தரவை
ஏற்க
மறுத்து
வன்முறை
வெறியாட்டம்
ஆடும்
இவர்கள்
மனித பிறவிகளே
இல்லை...
இயற்கை
அள்ளித்
தரும்
தண்ணீரை
தர எதிர்க்கும்
இவர்கள்
மனிதர்களே
இல்லை
நீதியை
சட்டத்தை
வன்முறையால்
வீழ்த்த
முடியும்
என
வருங்கால
சந்ததிக்கு
பாடம்
சொல்லும்
இவர்கள்...
சே
என்ன
மக்கள்
இவர்கள்...
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments:
Post a Comment