மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
பறவையின் நிம்மதியை கெடுக்க
ஒரு கல் போதும்.
மனிதனின் அமைதி, நிம்மதியை
கெடுக்க ஒரு சொல் போதும்.
பேசும் சொல்லில்
கவனம் மிகமிக முக்கியம்.
Post a Comment
No comments:
Post a Comment