Saturday, September 12, 2026

சொல்....!

 பறவையின் நிம்மதியை கெடுக்க 

ஒரு கல் போதும். 

மனிதனின் அமைதி, நிம்மதியை 

கெடுக்க ஒரு சொல் போதும்.

பேசும் சொல்லில் 

கவனம் மிகமிக முக்கியம்.



No comments: