மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
உண்மையைச் சொல்லி
நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது
பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை
நினைவில் கொள்ளும்.
இன்பத்தில் துன்பம்
துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி...!
Post a Comment
No comments:
Post a Comment