Monday, February 9, 2026

துன்பத்தில் இன்பம்...!

 உண்மையைச் சொல்லி 

நன்மையை செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும்

நிலை உயரும் போது 

பணிவு கொண்டால்

உயிர்கள் உன்னை

நினைவில் கொள்ளும்.

இன்பத்தில் துன்பம் 

துன்பத்தில் இன்பம்

இறைவன் வகுத்த நியதி...!



No comments: