இனிய தருணம்...!
வேலூர் ஆடிட்டர் பொன்.தேவதாஸ் அலுவலகத்தில் பம்பரமாக பணியாற்றும் தோழர் சத்தியநாராயணன் சிங்காரம் அவர்களுக்கு, என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' ஆகிய இரண்டு நூல்களை வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.
தோழருக்கு எமது வாழ்த்துகள். Happy greetings bro. Sathyanarayanan Singaram
No comments:
Post a Comment