Tuesday, July 7, 2026

நீரில் எறிந்த கல்...!

நீரில் எறிந்த கல்லும், 

இதயத்தில் பதிந்த சொல்லும்

என்றுமே அழிவதில்லை. 

பேசும் சொல்லில் கவனம் தேவை.

 இல்லையெனில் 

வாழ்க்கையில் அமைதி 

சீர்குலைந்துவிடும்...



No comments: