மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
நட்பு என்பது
நம் கண்களை விட்டு
ஓடிச் செல்லும்
கண்ணீர் துளிகள் அல்ல.
என்றுமே நம் கண்களோடு
இருக்கும் கரு விழிகள்.
நட்பை நேசிப்போம்.
நட்பை மதிப்போம்.
Post a Comment
No comments:
Post a Comment