மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
தன் நிலை உயர்ந்தாலும்,
தாழ்ந்தாலும்
தன் குணம் மாறாமல்,
பழகிய விதம் மாறாமல்
நடப்பவனே சிறந்த மனிதன்.
காலங்கள் மாறலாம்,
சூழ்நிலை மாறலாம்
மனிதன் மாறக் கூடாது.
மாறினால் அவன் பன்பற்ற மனிதன்.
Post a Comment
No comments:
Post a Comment