மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
மகிழ்ச்சியாக வாழ
ஆயிரம் வழிகள் உண்டு.
ஆனால் கவலையின்றி வாழ
மூன்று வழிகள் மட்டும் தான் உண்டு.
வருவது வரட்டும்...
போவது போகட்டும்...
நடப்பது நடக்கட்டும்...
என்று இருப்பது தான்
அந்த மூன்று வழிகள்..
Post a Comment
No comments:
Post a Comment