மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
தோல்வி வருவதே வெற்றியை கொடுக்கத்தான்.
எனவே துவண்டு விடாதீர்கள்.
எழுந்து வந்தால்
இமயம் கூட உங்கள் காலடியில் தான்.
நம்மை சுற்றி உள்ளவர்கள்
புத்திசாலியாக இருந்தால்,
சில நேரங்களில் நாம் முட்டாள்களாக
ஆகி விட வேண்டும்.
அதுதான் புத்திசாலித்தனம்.
Post a Comment
No comments:
Post a Comment