மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
மற்றவர்களுக்காக விட்டுக்
கொடுத்துப் போவதும்
அனுசரித்துச் செல்வதும் தவறில்லை.
ஆனால், இதையே வாடிக்கையாக்கிவிட்டால்
நமக்கும் உணர்வுகள் இருப்பதையே
மறந்துவிடுவார்கள்.
இதுதான் மனித இயல்பு.
விட்டுக் கொடுப்பவர்களுக்கு
மரியாதை கொடுங்கள்.
Post a Comment
No comments:
Post a Comment