மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
எதைச் செய்வது அரிது என்று கருதப்படுகிறதோ,
அதைச் செய்ய முயல்வதில் தான் வாழ்வின்
சிறந்த மகிழ்ச்சி இருக்கிறது.
ஒருவர் உங்களை நிராகரித்தால்
உடைந்து போகாதீர்கள்.
உங்கள் மனதை வைராக்கியமாக
வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய காலம்
இன்னும் முடிந்து போகவில்லை.
Post a Comment
No comments:
Post a Comment