மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
சிந்திக்கும் போது நிதானமாக
சிந்தியுங்கள்.
செயல்படும்போது உறுதியுடன்
செயல்படுங்கள்.
விட்டுக் கொடுக்கும்போது
மன நிம்மதியோடு விட்டுக் கொடுங்கள்.
சிந்தனை, செயல், நிம்மதி இதில் தான்
அழகிய வாழ்வு அமைந்துள்ளது.
Post a Comment
No comments:
Post a Comment