மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
கஷ்டம், அழுகை, சிரிப்பு, பொறுமை,
மகிழ்ச்சி, சந்தோஷம், ஆகிய
இவை எல்லாம் சேர்ந்த ஒரு
அழகான கலவை தான் வாழ்க்கை.
அதை நமக்கு சரியாக
கையாள தெரிந்தால்,
வாழ்க்கை இன்பமாகும்.
வசந்தமான இன்பம் கிடைக்கும்.
Post a Comment
No comments:
Post a Comment