Sunday, June 14, 2026

எவ்வளவு துயரங்கள் வந்தாலும்...!

எவ்வளவு நெருக்கடியான சூழல் வந்தாலும், எவ்வளவு துயரங்கள் வந்தாலும் நம்பிக்கை இழக்காதீர்கள். உங்களைச் சுற்றி மனிதர்கள் இருக்கிறார்கள். அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. வானத்தில் பரவி இருக்கும் இருட்டைக் கண்டு அஞ்சுவதை விடவும், நட்சத்திரங்கள் பிரகாசிப்பதை கண்டு ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.



No comments: