மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள்,
விலகுவார்கள் என்பதை காலம் முடிவு
செய்வதில்லை. அவர்களின் வார்த்தைகளும்
நடத்தையும் தான் முடிவு செய்கிறது.
வாழ்க்கையில் உறவுகள் நீடிக்க
வார்த்தைகளிலும் நடத்தையிலும்
கவனமாக இருக்க வேண்டும்.
Post a Comment
No comments:
Post a Comment