மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
அவசியம் இல்லாதவர்களிடம்
உண்மைகளைச் சொல்லாதீர்கள்.
நம்பிக்கையாளர்களிடம் பொய்களைச்
சொல்லாதீர்கள்.
இரண்டுமே உங்களை
காலம் கடந்து காயப்படுத்தும்.
சில நேரங்களில் கவனமாக இருப்பது
வாழ்க்கைக்கு அவசியம் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.
Post a Comment
No comments:
Post a Comment