மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
இந்திய இராணுவத்திற்கு நமது ஒற்றுமை உணர்வையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் விதமாக தேசிய கொடியை ஏந்தியவாறு மாண்புமிகு முதலமைச்சர் mkstalin தலைமையில் சென்னையில் நடைபெற்ற பேரணி. அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
Post a Comment
No comments:
Post a Comment