மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
இரக்க மனமும் இரும்பாகி போகிறது.
சிலர் சுயநலவாதியாகும் போது.
இருந்தாலும்,
இரக்கக் குணதான்,
வாழ்க்கையில், மனிதனை
உண்மையான, மகிழ்ச்சியான
மனிதராக மாற்றும்.
Post a Comment
No comments:
Post a Comment