Tuesday, March 24, 2026

நல்லது...!

கடவுள் இருக்கிறாரா இல்லையா 

என்பது சிலருக்கு சந்தேகமாக இருந்தாலும், 

கஷ்டம் வந்தவுடன் 

கடவுளே என்று தான் சொல்கிறது மனது. 

ஏக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறது.

 கஷ்டத்தை மனிதனிடம் சொல்வதை விட

 கடவுள் இருக்கிறார் என்று நம்பி அவரிடம்

 சொல்வதே சிறந்தது. அது தான் நல்லது.



No comments: