எனது
' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி"
மற்றும்
'இந்திய முஸ்லிம்கள் - பாகம் 1'
ஆகிய இரண்டு நூல்களை,
ஆற்காடு இளவரசர் நவாப் முஹம்மது அலி,
வழக்கறிஞர் முஹம்மது வசீயுத்தீன் தாத்னி சாஹிப் ஆகியோருக்கு வழங்கி,
அன்பையும் வாழ்த்தையும் பெற்ற இனிய தருணம்.
நூலுக்கு தோழர்கள் அமோக வரவேற்பு...!
No comments:
Post a Comment