மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் எழுதிய 'இந்திய முஸ்லிம்கள் - பாகம் 1' நூலை,
இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனிடம் இருந்து சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் நிறுவனத் தலைவர் சிராஜுத்தீன் பெற்றுக் கொண்டார்.
அப்போது, தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், நூலாசிரியர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், மணிச்சுடர் செய்தியாளர் திருச்சி எம்.கே.ஷாகுல் ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.



No comments:
Post a Comment