எனது
' இந்திய முஸ்லிம்கள் - பாகம் 1' நூலை ஆற்காடு இளவரசர் நவாப் முஹம்மது அலி ஆர்வத்துடன் படித்து மகிழ்ச்சி அடைந்த இனிய தருணம்.
ஆற்காடு நவாப் குடும்பத்தினரிடம் எனது நூலை அறிமுகம் செய்துவைத்த வழக்கறிஞர் முஹம்மது வசீயுத்தீன் தாத்னி சாஹிப் அவர்களுக்கு எமது பாராட்டுகள்.
நூலுக்கு தோழர்கள் அமோக வரவேற்பு...!
No comments:
Post a Comment