மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
எவரையும் திருத்த நினைக்காதீர்கள்.
மீறி அதற்காக முயற்சி செய்தால்
தோற்றுவிடுவீர்கள்.
காலம் அவர்களை திருத்திவிடும்.
இல்லையேல், நிச்சயம் காலம்
அவர்களுக்கு உணர்த்திவிடும்.
Post a Comment
No comments:
Post a Comment