மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
மனிதர்கள் மற்றும்
சூழ்நிலைகளைப் பார்த்து
கோபம் அடைந்து
மனம் தளர்ந்து விடாதீர்கள்.
உங்கள் எதிர்வினை
இல்லாமல் இரண்டும்
சக்தியற்றவை என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.
Post a Comment
No comments:
Post a Comment