மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
சண்டைக்குப் பின்
மன்னிப்பு கேட்பவர்கள்
எல்லோரும் தவறு
செய்தவர்கள் அல்ல.
நேசித்த உறவை
இழக்க மனமில்லாமல் தான்
மன்னிப்பு கேட்க
விரும்புகிறார்கள்...!
Post a Comment
No comments:
Post a Comment