நான் எழுதிய
இந்திய முஸ்லிம்கள் - பாகம் 1 நூல் வெளியீட்டு விழா சென்னை காயிதே மில்லத் மன்ஸிலில் இன்று நடைபெற்றது.
இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நூலை வெளியிட்டு வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், பொருளாளர் ஷாஜஹான், மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான், மாநில துணைத் தலைவர் நவாஸ் கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment