மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
இருக்கும் வரை
அன்பாய் இருப்போம்.
ஆறுதல் சொல்வோம்.
இருப்பதை பகிர்ந்து கொள்வோம்.
இன்று நமக்கு நாளை மற்றவர்க்கு
எதுவும் கடந்து போகும்.
கற்றுக்கொள்ளவும்
கற்றுக்கொடுக்கத்தான் பிறந்தோம்.
தவறுகளைச் சொல்லிச் சொல்லியே
காயப்படுத்துதற்கு அல்ல.
Post a Comment
No comments:
Post a Comment