Sunday, May 17, 2026

தத்துவம்....!

மனிதர்கள் மற்றும் சூழ்நிலைகள் மீது கோபமோ, வெறுப்போ கொள்ள வேண்டாம். 

உங்கள் எதிர்வினை இல்லாமல் அவை இரண்டும் சக்தியற்றவை என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். 

கண்ணாடி மீதான  அழுக்கு நம் முகத்திற்கு  சொந்தமாகாது. 

அதுபோலவே, மற்றவரின் வீண் விமர்சனம் நம்மைப் பாதிக்கக்கூடாது.



No comments: