மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
நீங்கள் ஆசைப்படும் வாழ்க்கையை
உங்கள் இஷ்டம் போல்
வரம்பு மீறாமல் வாழ்ந்து விடுங்கள்.
ஏனென்றால் பிறர் சொல்லைக் கேட்டு
உங்கள் ஆசைகளை
அடமானம் வைத்து விடாதீர்கள்.
உங்கள் வாழ்வில் நீங்கள் தொலைந்த
ஆசைகளை, நேரத்தை
மீண்டும் திரும்பவும் மீட்க முடியாது.
Post a Comment
No comments:
Post a Comment