மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
மரணத்தின் பிடியில் இருந்தாலும்,
மண்டியிட நினைக்காதீர்கள்
போராடிப்பாருங்கள்
எதிரி கூட நடுங்கிப் போவான்.
போராடினால் தான், வாழ முடியும்...!
இல்லையேல், மரணமே முடிவு.
போராட்டம் இல்லையெனில்
வாழ்க்கையில் வெற்றி இல்லை.
Post a Comment
No comments:
Post a Comment