மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
பிறரை காயப்படுத்தாத புன்னகையும்,
தன் காயத்தை மறைக்கும் புன்னகையும்
என்றுமே பேரழகுதான். புன்னகை மனித
வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது.
புன்னகையால் எதையும் சாதிக்க முடியும்.
Post a Comment
No comments:
Post a Comment