Wednesday, May 27, 2026

அற்பமாய் யாரையும்....!

 அற்பமாய் யாரையும் 

ஒருபோதும் நினைக்காதீர்கள். 

ஏனெனில் நாளை அவர்களே 

அற்புதங்களையும் நிகழ்த்திடக் கூடும். 

ஏக இறைவன் எல்லோருக்கும் 

ஏதோ ஒருவகையில் திறமை 

கொடுத்துள்ளான். எனவே 

யாரையும் அற்பமாய் கருதவே கூடாது.



No comments: