மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
அற்பமாய் யாரையும்
ஒருபோதும் நினைக்காதீர்கள்.
ஏனெனில் நாளை அவர்களே
அற்புதங்களையும் நிகழ்த்திடக் கூடும்.
ஏக இறைவன் எல்லோருக்கும்
ஏதோ ஒருவகையில் திறமை
கொடுத்துள்ளான். எனவே
யாரையும் அற்பமாய் கருதவே கூடாது.
Post a Comment
No comments:
Post a Comment