மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
வானவில்
தோன்றும் போது
வானம் அழகாகிறது.
நம்பிக்கை
வாழ்க்கை அழகாகிறது.
அழகான வாழ்க்கைக்கு
நம்பிக்கை மிகமிக அவசியம்.
நம்பிக்கை இருந்தால்
வானம் வசப்படும்..
Post a Comment
No comments:
Post a Comment