மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
ஒருவர் தம்மிடம்
பிறர் எப்படி நடந்து
கொள்ள வேண்டுமென
எதிர்பார்க்கிறாரோ,
அப்படி எல்லாரிடமும்
தாமும் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
அந்த ஒழுக்க நடைமுறையை சரியாக
பின்பற்றினால் வாழ்க்கையில்
பிரச்சனைகள் குறைந்து
அமைதி கிடைக்கும்.
Post a Comment
No comments:
Post a Comment