Tuesday, May 26, 2026

தாமும் நடந்து கொள்வதே...!

 ஒருவர் தம்மிடம் 

பிறர் எப்படி நடந்து 

கொள்ள வேண்டுமென 

எதிர்பார்க்கிறாரோ, 

அப்படி எல்லாரிடமும் 

தாமும் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

 அந்த ஒழுக்க நடைமுறையை சரியாக

பின்பற்றினால் வாழ்க்கையில் 

பிரச்சனைகள் குறைந்து 

அமைதி கிடைக்கும்.



No comments: